இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதன தொகை 1350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு வந்த...
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுச்...
யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 03 பகுதியைச் சேர்ந்த 43 வயதான கஜேந்திரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில்...
தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் மேம்பாலத்தின் ஒருபகுதியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், கார்...
ஹைலன்ட் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 2,585 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 400...