தனமல்வில பிரதேசத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தனமல்வில, போதாக பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மகன்...
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் தொகையை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கை அரசு நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெப் ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (10) காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி 08ஆம் திகதி முதல் நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் 178 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில்...