வவுனியா, தாடிக்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த நிலம் ஒன்றில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் நேற்று (10) காணியை சுத்திகரித்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததாக காணியின்...
கட்டுநாயக்க விமானத்தில் உள்ள ஃபிட்ஸ் ஏர் குரியர் சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட பார்சலில் இருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்கத் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலொம்பியாவின் பொகோட்டாவில் இருந்து...
கொழும்பில் இருந்து கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து...
தனது கவனத்துக்கு கொண்டு வராமலும், ஒப்புதல் இல்லாமலும் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாக அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், தானும் தனது இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக...
வவுனியா பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த பெண் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில்,...