நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழமையான...
சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1இ590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம்...
இரு நிபந்தனைகளுடன் நடிகர் தனுஷ் மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம், அவர்களுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காகப் பெற்ற முற்பணத் தொகையை வெகு நாட்களாகத்...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்ககம - ஹல்கந்தவல - பயாகல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் அண்மித்த தோட்டமொன்றில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் முன்பக்கத்தில் தூக்கில் தொங்கிய...