பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45...
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது யுவதியொருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
படப்பிடிப்புக்காக சென்னை,...
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார்...
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (18) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச...