இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று (18) பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ளன.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அநுர குமார...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,602 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையத்துக்கு 1,438 புகார்களும், மாவட்ட தேர்தல் புகார் மேலாண்மை மையங்களுக்கு 3,299 புகார்களும்...
கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் 14 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு...
அசாதாரணமான விதத்தில் வசூலிக்கப்படும் வரிக்கான சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற...
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பிரேரணை அடங்கும் "மலையக சாசனம்" வெளியீட்டு நிகழ்வு நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்...