Monday, March 31, 2025
32 C
Colombo
அரசியல்முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 05 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles