Saturday, July 27, 2024
29 C
Colombo
கிழக்குபுறா தீவு தேசிய பூங்கா மீண்டும் திறப்பு

புறா தீவு தேசிய பூங்கா மீண்டும் திறப்பு

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா தீவு தேசிய பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா தீவு தேசிய பூங்கா (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து...

Keep exploring...

Related Articles