Friday, July 18, 2025
26.7 C
Colombo

உலகம்

லிபியா வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 5,300 ஆக அதிகரிப்பு

லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,300 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் இதுவரையில் 2,300 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட...

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி ntsவ்வால்களிடம்...

வீதியில் வழிந்தோடிய வைன் (Video)

2 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான சிவப்பு வைன் கொண்ட பீப்பாய் தொட்டிகள் எதிர்பாராத விதமாக வெடித்து நகரின் தெருக்களில் ஆறாக வழிந்தோடிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் போரத்துக்கலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம்...

கவச ரயிலில் ரஷ்யா சென்றார் வடகொரியா ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்ய எல்லைப்பகுதியான காஸனை அடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடகொரிய மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான...

லிபியா வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 2,900 ஆக உயர்வு

கிழக்கு லிபியாவில் டேனியல் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சூறாவளி நிலை காரணமாக...

Popular

Latest in News