30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய மாஃபியா குழுவின் தலைவராக செயல்பட்ட மற்றியோ மெசினா டெனாரோ தமது 61ஆவது வயதில் காலமானார்.
உலகளாவிய ரீதியாகவும் இத்தாலியிலும் மிகப்பிரபலமான மாஃபியா அமைப்பின் தலைவராக செயல்பட்ட...
கேரள மாநிலத்தில் 06 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ் எனவும் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட...
கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையினை இந்திய அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளது.
கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் சர்ச்சை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல்கள் அதிகரித்து வரும் நிலையில்...
ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டமூலத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் 'தகாத முறையில்' உடை அணிவோருக்கு 10...
சுக்தூல் சிங் என பெயர்கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் 2017 இல் போலி கடவுச்சீட்டு...