வடக்கு ஈராக்கில் திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில் மணமகனும்,...
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேத்தி சோலேகா மண்டேலா காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 43வது வயதில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாமுக்கு லாகூர் பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் வேக வரம்பை மீறி கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவருக்கு 2,000 பாகிஸ்தான் ரூபா...
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
செந்தூல் பகுதியில்...
இந்தியாவின் சித்தூர் மாவட்டம் பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற 16 வயது சிறுமி தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பவ்யாவை காணவில்லை என...