பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 விசேட பொலிஸ் குழுக்கள்
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக நேற்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை...
சரித ஹேரத்தும் கோப் குழுவிலிருந்து விலகினார்
பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ரணில் அறிவிப்பு
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை...
கோப் குழுவிலிருந்து விலகினார் தயாசிறி
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறைந்த வருமானம் பெறும்...
அரபிக்கடலில் மீன்பிடிக்க வேண்டாம்!
அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் உள்நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவினால் ஈரானிய மீன்பிடி படகு கடத்தப்பட்டமை தொடர்பில் கவனத்தை...
42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வுக்காக 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இளைஞன் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன் அதே திசையில் பயணித்த கொள்கலன் ஊர்தியின் பின்பகுதியில் மோதியதில் இந்த...
தவறான உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் பகுதியில் பெண்ணொருவர் தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார்.அவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார்.இந்நிலையில் குறித்த பெண்...
பாடசாலை புத்தகங்கள் – சீருடைகள் கிடைக்காவிடின் அறிவிக்கவும்
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்...
Popular
