Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ​ விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ​ விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை நகரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றத்திந்காக பதுளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles