ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக சான்றுப்படுத்திக்கொள்வதற்காகவே சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உத்தேச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவாயிலான தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக கைது செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
